ஈழம் - ஞாநி - அறிவுமதி!

ஞாநியின் எழுத்துகளை, அவரது நிறைய கருத்துகளை விரும்பி படித்தாலும் ஈழம், சிங்கள இனவாதம் குறித்து அவர், "தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக, ஜனநாயக முறையில் அனைத்தையும் மறந்து விட்டு வாழவேண்டும்" என்கின்ற தொனியில் எழுதும் போது, உச்சபட்ச கோபத்தில் சில பல கெட்டவார்த்தைகளை மனதிற்குள் முனுமுனுப்பேன்! மத்தபடி அதை வெளிபடுத்தும் வார்த்தைகள் வராது.

இப்போது, அறிவுமதி அண்ணனின் இந்த பதிவில், வரும் இவ்வரிகள்,

கடைசியாக சொல்லிக் கொள்வது இது தான் ஞாநி!

எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் !

இல்லை.. இல்லை…

அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம்.

நீங்கள்.. உங்கள் சாத்திரப்படியே மாட்டி விட்டுக் கொள்ளுங்கள் ஞாநி!எங்களால் முடியாது



என் கோபத்திற்கு மிகச்சரியான காரணம், அதன் வெளிப்பாடு இந்த வரிகள் தான்!!

0 comments: