எம் தலைவன்.
Posted On Wednesday, May 20, 2009 at at 1:22 PM by Azhagu Selvan SPமானமுள்ள தமிழர்களுக்கு,
நம் தலைவன் அண்ணன் பிரபாகரன் நலமுடன் உள்ளார். யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை.
அயோக்கியன் அழகிரி அணிவகுத்து வருகிறான் - கவனம் !!
Posted On Thursday, May 7, 2009 at at 1:09 PM by Azhagu Selvan SPஎனதருமை மானங்கெட்ட மதுரை மக்களே!
வணக்கம். ஒரு வருசத்துக்கு முன்னாடி ஒரு குடும்பத்துக்குள்ள நடந்த கோஷ்டி தகராறுல தினகரன் ஆபீஸ் ல புகுந்து ரெண்டு அப்பாவி இளைஞர்கள கொன்னுடாங்க. அதுக்கு காரனமான Mr.சண்டாளன் தான் இப்ப MP யா போகனும்னு நம்ம கிட்ட பிச்ச கேட்டு வந்துட்டு இருக்கார். பிச்ச கேக்கும் போது கூட banner கட்டி , கொட்டடிச்சு வந்து கேக்குறது தான் அண்ணன் பழக்கம் போல!! நாசமா போனவன். யார் ஆபீஸ் ல போய் ரெண்டு பேர எரிச்சாங்களோ அதே பத்திரிகை தான் , மாமா, மச்சான்னு உறவு கொண்டாடிட்டு திரியுறாங்க!! யோசிச்சு பாருங்க, இந்த ****** மவனுங்க போட்ட சண்டைல புள்ளைய பறிகொடுத்தவுங்களுக்கு எப்பிடி இருக்கும்னு?!!
சரி, இப்ப விஷயம் என்னன்னா, வழக்கம் போல எல்லாரும் கொடுத்த 500 சந்தோசமா வாங்கிகிடீங்க. சிலர் 5000 வரைக்கும் கூட ரொம்ப நியாயமாவே எதிர்பாக்குறீங்க!! correct தான் உங்க எதிர்பார்ப்பு! கொஞ்ச நஞ்சமவா சம்பாரிச்சு வச்சுருகான் சண்டாள பய!!
ஆனா கொடுத்த காசுக்கு கடமை தவறாம ஒட்டு போடறேன்னு போட்டு இந்த தடவையும் அந்த அயோக்கியன ஜெய்க்க வச்சுடாதீங்க! மூணு தடவையா தொடர்ந்து உங்க விசுவாசத்த காமிச்சது போதும் பதர்களே!!! எனக்கெல்லாம் வாய்ப்பு கெடச்சா மதுரை மக்கள் எல்லாரையும் நிக்க வச்சு கால்ல விழுந்து நாளும், அவனுக்கு ஒட்டு போடதீங்க நு கேட்டுக்குவேன். வேணாம் மூடர்களே!! இந்த தடவையும் வெக்கங்கெட்டு, ரோஷங்கேட்டு அவனுக்கு ஒட்டு போட்டீங்கன்னா அந்த பாவத்த கழிக்க உங்களுக்கு வழியே கெடயாது சொல்லிட்டேன் :-(
இப்படிக்கு,
எதோ ஒரு கையாலாகாத சக மதுரைவாசி